வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டியவை


வீடு கட்டும்முன் மொத்த இடத்து ஈசானியத்தில் தோண்டியோ அல்லது வீடு அமைக்கும் இடத்தின் ஈசானியதிலோ தோண்டி வாஸ்து பூஜையை தொடங்கவேண்டும். அதிலே நவதானியங்களை போடலாம்.வாஸ்து  பூஜையில் பங்கேற்பவர் கிழக்கு முகமாக பூஜை செய்வது சிறந்தது. நாம் ஈசானியத்தில் வெட்ட தொடங்கினால் அதன் பாரம் குறைந்து நைருதியின் பாரம் பெருகும். இது சாஸ்திரத்திற்கு உகந்தது.

No comments: