வாடகை வீட்டிற்கான வாஸ்து

சொந்த வீட்டிற்குதான் வாஸ்து பொறுந்தும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். வாடகை வீட்டிற்கும் இது பொருந்தும். வீட்டில் குடியிருப்பவர்களுக்கு  தான் வாஸ்துவின் முழு பலனும் சென்றடையும். அது தீயது  நல்லது எதுவானாலும் வீட்டின் அமைப்பை பொறுத்து வீட்டில் வசிபவர்களை சென்றடையும்.
 எக்காரணத்திற்காகவும் வீட்டின் சொந்தக்காரரை பாதிக்காது.
 எனவே வாடகை வீடானாலும் சரி சொந்த வீடானாலும் சரி வாஸ்து படி அமைத்தால்தான் நற்பலன்களை பெறமுடியும் என்பதை மறவாதிர்கள். வாடகை வீடு வாஸ்துபடி இல்லை என்றால் வேறு வீட்டை தேர்ந்து எடுத்து வாஸ்துவின் நற்பலன்களை பெறுவோம்.



No comments: