பிரம்மஸ்தானம்


வீட்டின் மைய பகுதியைத்தான் பிரம்மஸ்தானம் என்று குறிப்பிடுகின்றோம். முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை அறிந்தமயல்தான் பழங்கால வீடுகளின் நடுவில் முற்றம் வைத்து சுற்றிலும் வீடு அமைத்துள்ளனர்.இதை தொட்டிவீடு என்றழைப்பார்கள்.சூரிய ஒளியாகட்டும், மழை நீராகட்டும் இந்த ஸ்தானத்தில் விழுகிறது. மனையின் அதிர்ஷ்டத்தை கூட்டுகிறது. எனவே நமது வீட்டின் மைய பகுதியில் குறுக்காக சுவர்கள் அமைக்ககூடாது. கண்டிப்பாக வெற்றிடம்தான் அமைய வேண்டும்.

No comments: